பாகிஸ்தானில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

பாகிஸ்தானின் நூர் மெகல்லாவில் அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் குளிர்சாதன பெட்டி வெடித்து இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான பரிதாப சம்பவம் பதிவாகியுள்ளது. சில மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் , குறித்த வீட்டிலிருந்த அனைவரும் தீயால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத்திணறியும் , தீக்காயங்களுக்கு உள்ளாகியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தடயவியல் நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையிலேயே குளிர்சாதன பெட்டி…

Read More

பொருளாதார வீழ்ச்சி எதிரொலி: கோதுமை மாவுக்காக பாகிஸ்தான் மக்கள் மோதல்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது. அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.

Read More