யாழில் வர்த்தகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் நேற்றியதினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உயிர்ழந்த இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பில் மனைவி பிள்ளைகள் சம்பவத்தில் நகைக்கடையில் பணிபுரிந்த நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்த தகவல்…

Read More

இலங்கையின் கடன்வழங்குநர்கள் இணைந்து செயற்படவேண்டும் – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இரு தரப்பு கடன்வழங்குநர்கள் தங்களிற்குள் இணைந்து செயற்படவேண்டும் எனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பகிரங்ககடிதமொன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் தங்களிற்குள் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் இதன் மூலம் வங்குரோத்து நிலையில் சிக்குண்டுள்ள நாடு அதிலிருந்து மீள்வதற்கான அடுத்த கட்டநிலையை உருவாக்கவேண்டும் என ஜனாதிபதி பகிரங்க கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா சீனா பாரிஸ்கிளப் ஆகியன உத்தரவாதம் வழங்கியுள்ள நிலையில் மார்ச்…

Read More

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மேலும் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.தனியார் மற்றும் அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330 ரூபாவாகவும் விற்பனை விலை 345 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அட்டவணையின்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 319 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

Read More

ஆர்ப்பாட்டங்களினால் வட்டி வீதத்தை குறைக்க இயலாது – அரசாங்கம்

வங்கி வட்டி வீதங்கள் குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியுடன் தொடர்புடையவையாகும். இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் கிடையாது. அதற்கான அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதிகாரமற்ற விடயத்தில் தலையிடுமாறு அழுத்தம் பிரயோகிப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி, இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை முறியடிப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் குழுக்கள் சூழ்ச்சி…

Read More