இம்ரான் கானை கைது செய்யும் தடை நீட்டிப்பு

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீஸார் கைது செய்வதற்கு இன்று காலை 10 மணி வரை தடை விதித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்ததாக தொடரப் பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸார் நேற்று லாகூரில் உள்ள இம்ரான் கான்…

Read More

நீண்ட தூர வீச்சுடைய ஏவுகணையை ஏவிய வட கொரியா

வடகொரியா இன்று நீண்டதூர வீச்சுடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை ஏவியுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய பிரதமருக்கு இடையிலான பேச்சுவார்த்தை  இன்று நடைபெறவுள்ள நிலையில் வட கொரியா இந்த ஏவுகணையை ஏவியுள்ளது. வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிலுள்ள சுனான் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்தளக தென் கொரியாவின கூட்டுப்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனவும் அவர் கூறியுள்ளார்.   இந்த ஏவுகணை 6.000 கிலோமீற்றர் உயரத்துக்கு…

Read More

கிம் ஜாங் உன் குறித்து இணையத்தில் தகவல் தேடியவருக்கு மரண தண்டனை

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த,…

Read More

11 ஆயிரம் பேரை மீண்டும் பணிநீக்கம் செய்யும் மார்க் ஜூக்கர்பெர்க்

கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன.இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர்.சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன. இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ,…

Read More

இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா மோதல்களுக்கு வாய்ப்பு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ஓர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: ”கடந்த 2020-ல் இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் என்பது பல பத்தாண்டுகளில் ஏற்பட்டிராத ஒரு நிகழ்வு. இது இரு நாடுகளுக்கு இடையே கடினமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவும் சீனாவும்…

Read More

அமெரிக்க வர்த்தக கொள்கை ஆலோசனை குழுவில் 2 இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்க வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக, ரேவதி அத்வைதி மற்றும் மணிஷ் பாப்னா ஆகிய 2 இந்திய அமெரிக்கர்கள் உட்பட 14 பேரை நியமித்துள்ளார் அதிபர் ஜோ பைடன். இவர்கள், பொது வர்த்தகம், முதலீடு, தொழிலாளர், தொழில், விவசாயம், சிறு வர்த்தகம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இது தொடர்பான ஆலோசனைகளை வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கு இவர்கள் வழங்குவார்கள். இந்தக் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி அத்வைதி,…

Read More

இறங்குமுகத்தில் தங்கம் விலை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 3 நாளில் மட்டும் சவரன் ரூ.1400 எகிறியது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,270க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து…

Read More

ஆளில்லா விமானத்தை இடைமறித்து அழித்த ரஷ்யாவின் ஜெட் விமானம்

வாஷிங்டன் : ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் தங்கள் நாட்டின் ஆளில்லா விமானத்தை ரஷ்யாவின் ஜெட் விமானம் இடைமறித்து அழித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் எம்கியூ-9 என்ற ஆளில்லா விமானம், சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்தி வந்துள்ளது. அப்போது ரஷ்யாவின் எஸ்யூ-27 என்ற போர் விமானத்தால் அது இடைமறித்து தாக்கப்பட்டதாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் கூறியுள்ளார். இதன் விளைவாக எம்கியூ-9 ட்ரோன் விமானம் விபத்துக்குள்ளாகி முழுமையாக சேதம் அடைந்ததாகவும் ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற…

Read More