Admin

11 ஆயிரம் பேரை மீண்டும் பணிநீக்கம் செய்யும் மார்க் ஜூக்கர்பெர்க்

கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன.இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர்.சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன. இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ,…

Read More

இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா மோதல்களுக்கு வாய்ப்பு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ஓர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: ”கடந்த 2020-ல் இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் என்பது பல பத்தாண்டுகளில் ஏற்பட்டிராத ஒரு நிகழ்வு. இது இரு நாடுகளுக்கு இடையே கடினமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவும் சீனாவும்…

Read More

அமெரிக்க வர்த்தக கொள்கை ஆலோசனை குழுவில் 2 இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்க வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக, ரேவதி அத்வைதி மற்றும் மணிஷ் பாப்னா ஆகிய 2 இந்திய அமெரிக்கர்கள் உட்பட 14 பேரை நியமித்துள்ளார் அதிபர் ஜோ பைடன். இவர்கள், பொது வர்த்தகம், முதலீடு, தொழிலாளர், தொழில், விவசாயம், சிறு வர்த்தகம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இது தொடர்பான ஆலோசனைகளை வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கு இவர்கள் வழங்குவார்கள். இந்தக் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி அத்வைதி,…

Read More

டி20 தொடரில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்

டாக்கா: நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணியை டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது வங்கதேசம். இந்த வெற்றி அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. டாக்கா நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக விக்கெட் கீப்பர்…

Read More

ஐபிஎல் டி20 தொடருக்காக நியூஸி. அணியில் வில்லியம்சன்

வெலிங்டன்: இலங்கை அணியானது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில்…

Read More

ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ள மிச்செல் யோ, மலேசியா வில் பிறந்த சீனப் பெண். சிறந்த நடிகை விருதை வென்ற முதல் ஆசிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிறந்த நடிகர்: பிரெண்டன் ஃபிரசர் (தி வேல்).சிறந்த ஒளிப்பதிவு: ஜேம்ஸ் பிரண்ட் (ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்)சிறந்த பின்னணி இசை: வோல்கர் பெர்டெல்மான் (ஆல்குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்)சிறந்த தழுவல் திரைக்கதை: விமன் டாக்கிங்சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்ஒலிப்பதிவு: டாப்…

Read More

10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம்: எலான் மஸ்க்

 ட்விட்டர் தளத்தில் வெகு விரைவில் பயனர்கள் சுமார் 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அம்சம் குறித்த அறிவிப்பை ட்வீட் மூலம் மஸ்க் பகிர்ந்துள்ளார். மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். தற்போது நீல சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய…

Read More

ஆளில்லா விமானத்தை இடைமறித்து அழித்த ரஷ்யாவின் ஜெட் விமானம்

வாஷிங்டன் : ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் தங்கள் நாட்டின் ஆளில்லா விமானத்தை ரஷ்யாவின் ஜெட் விமானம் இடைமறித்து அழித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் எம்கியூ-9 என்ற ஆளில்லா விமானம், சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்தி வந்துள்ளது. அப்போது ரஷ்யாவின் எஸ்யூ-27 என்ற போர் விமானத்தால் அது இடைமறித்து தாக்கப்பட்டதாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் கூறியுள்ளார். இதன் விளைவாக எம்கியூ-9 ட்ரோன் விமானம் விபத்துக்குள்ளாகி முழுமையாக சேதம் அடைந்ததாகவும் ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற…

Read More

இந்தியில் நடிக்காதது ஏன்?: அனுஷ்கா

ஐதராபாத்: ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சொன்னார், அனுஷ்கா. இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘சூர்யாவும், நானும் தமிழில் நடித்த ‘சிங்கம்’ படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்தார். அப்படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு முன்பு என்னை அணுகினர். ஆனால், சம்பள விஷயத்தில்…

Read More

ஆர்ப்பாட்டங்களினால் வட்டி வீதத்தை குறைக்க இயலாது – அரசாங்கம்

வங்கி வட்டி வீதங்கள் குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியுடன் தொடர்புடையவையாகும். இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் கிடையாது. அதற்கான அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதிகாரமற்ற விடயத்தில் தலையிடுமாறு அழுத்தம் பிரயோகிப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி, இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை முறியடிப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் குழுக்கள் சூழ்ச்சி…

Read More