லெபானின் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் இலங்கையர் உட்பட பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை உறுதிசெய்துள்ளது.
ஐந்து மாடிக்கட்டிடத்தின் இரண்டு மாடிகள் முற்றாகஇடிந்துவிழுந்தன மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன.

