இம்ரான் கானுக்கு மூன்று வருட சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

அத்தோடு, அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடைவிதித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *