மண்டைதீவில் 85 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில்,  85 கிலோகிராம் கேரள கஞ்சா திங்கட்கிழமை (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *