சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜெஸிகா

கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா தகுதி பெற்றுள்ளார். 3வது சுற்றில் ருமேனியாவின் இரினா பெகுவுடன் (32 வயது, 37வது ரேங்க்) மோதிய பெகுலா(29 வயது, 3வது ரேங்க்) 7-5, 4-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி இரண்டரை மணி நேரத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிச் 4-6, 7-5,…

Read More

உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள்

இலங்கை நாட்டு அரசியல்வாதிகளும் ஆரச தரப்பினரும் அரச பணியாளரும் இலங்கை நாட்டு நலனில் அதிக அக்கறை கொண்டு மக்களினதும் மண்ணினதும் சுபீட்சமான எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இக்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என. யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தி தெரிவித்தாள்ளார் ஆயரின் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை 09 ஏப்பிரல் 2023இல் கொண்டாடும் வேளை இப்பெருவிழாவை இலங்கையிலும்…

Read More

ஐபிஎல் தொடரில் பிரகாசித்த சுயாஷ் சர்மா

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 205 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணியின் வெற்றியில் 19 வயதான அறிமுக சுழற்பந்து வீச்சாளரான சுயாஷ் சர்மாவும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களம் இறங்கிய சுயாஷ்…

Read More

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை -விமான சேவை பாதிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50…

Read More

சித்தார்த் உடன் காதல் -உறுதி செய்த அதிதி ராவ்

காற்று வெளியிடை படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் அதிதி ராவ். அவர் அதற்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் தான் தற்போது அதிகம் நடித்து வருகிறார். மேலும் தற்போது அதிதி ராவ் நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக இது வரை எங்கும் பேசவில்லை. ஆனால் பல இடங்களுக்கு ஜோடியாகவே வருகிறார்கள். இந்நிலையில் இன்று அவர்கள் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது போட்டோவுக்கு…

Read More

இரவு நேரத்தில் விக்னேஷ் – நயன்தாரா செய்த விஷயம்- ரசிகர்கள் பாராட்டு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபல ஜோடி. இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடும் பிரபல ஜோடிகளாக வலம் வருகிறார்கள். திருமணம், குழந்தை என சந்தோஷமாக இருக்கும் அவர்கள் அண்மையில் கும்பகோணத்தில் உள்ள தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் இரவு நேரத்தில் ரோட்டில் இருந்தவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக…

Read More

உக்ரைன் போர் திட்டங்களுக்கு உதவிய ஆவணங்கள் வெளியே கசிந்ததால் சர்ச்சை

உக்ரைன் போர் திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உதவிய ரகசிய ஆவணங்கள் வெளியே கசிந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது தொடர்பான செய்தியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறும்போது, “உக்ரைனுக்கு வழங்கிய ரகசிய…

Read More

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பதற்றம்

அமெரிக்காவின் ஓக்லஹாமா பல்கலைக்கழக வளாகத்தில் தூப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு போலீஸார் குவிந்தனர். இது தொடர்பாக சில மாணவர்கள் எழுப்பிய அச்சத்தையடுத்து ஓக்லஹாமா பல்கலைக்கழக நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில், ”பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் இருப்பதாக தகவல். வான் வ்ளீட் ஓவல் பகுதியில் அவர் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் ஓடுங்கள், ஒளிந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் எதிர்த்து சண்டையிடுங்கள்” என்று ட்வீட் செய்திருந்தது. அதன்பின்னர் சில மணி நேரங்களில்…

Read More

கொழும்பு – யாழ் ரயில் சேவை 2024இல் மீள ஆரம்பம்

கொழும்பு, கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார். வடக்குக்கான ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளால், கடந்த ஜனவரி 5ஆம் திகதி முதல் கொழும்பு, கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மஹவ முதல்…

Read More

பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால் மேன்முறையீடு செய்வோம் – மைத்திரி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அதில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால், அதற்கான திருத்தங்களை மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் வெள்ளிக்கிழமை (7) கொழும்பில் உள்ள சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த…

Read More