வெற்றிமாறனின் விடுதலை- வெளிவந்த மேக்கிங் வீடியோ

விடுதலை திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்கள். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வருகிற 31ஆம் தேதி வெளியாகும் நிலையில், இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. மேக்கிங் வீடியோ ஏற்கனவே விடுதலை 1 ட்ரைலர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ…

Read More

யாழில் விபத்து – இளைஞன் பலி

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ…

Read More

7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

மூளைச்சாவு அடைந்த நோயாளர்களின் உடல் உறுப்புக்களை வேறு நோயாளர்களுக்கு பொருத்தும் வெற்றிகரமான சத்திர சிகிச்சைகள் வைத்திய துறையில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பாடசாலை மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது….

Read More

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு

ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத மையத்தை நிறுவ முடிவு செய்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.  அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தை பின்பற்றி அணு ஆயுத மையம் அமைக்கப்படும்…

Read More

அனைவரின் அன்பு, ஆதரவு, பிரார்த்தனைகளுக்கு நன்றி :பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

சிகிச்சைக்கு இந்திய அரசு பக்கபலமாக இருந்து உதவி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தரப்பில் ட்வீட் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். இளையராஜா, ஏஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்தின்…

Read More

இத்தாலிக்கு செல்ல முயன்ற அகதிகளின் படகுகள் கவிழ்ந்த விபத்து: 28 பேர் உயிரிழப்பு- 60 பேர் மாயம்

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலியாகினர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 அகதிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 29 அகதிகள் உயிரிழந்தனர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மேலும் 60 அகதிகளை தேடும் பணியில் மீட்பு படை தொடந்து ஈடுபட்டுள்ளது.   படகுகள் கவிழ்ந்த விபத்தில்…

Read More

ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னா, ராஷ்மிகா நடனம்

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட், வரும் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. வழக்கமாகத் தொடக்க நாள் போட்டியின்போது பிரம்மாண்டமாக விழா நடத்துவது வழக்கம். கரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக, ஐபிஎல் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. இப்போது மீண்டும் நடத்த உள்ளனர். தொடக்க விழாவில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட இருக்கின்றனர்.

Read More

காத்மாண்டுவில் நடுவானில் 2 விமானம் மோதல் தவிர்ப்பு 

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடுவானில் ஏர் இந்தியா விமானமும், நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் மோதும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை காத்மாண்டு விமான நிலையத்துக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் வந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் டெல்லியிலிருந்து காத்மாண்டுக்கு ஏர் இந்தியா விமானமும் வந்துகொண்டிருந்தது. ஏர் இந்தியா விமானம் 19 ஆயிரம் அடி உயரத்திலிருந்து தரையிறங்கிக் கொண்டிருந்தது. அதேபோல் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15…

Read More

நிகத் ஜரீன் 2-வது முறையாக உலக சாம்பியன் – தங்கம் வென்றார் லோவ்லினா

 உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை நிகத் ஜரீன் 2-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயின் தங்கம் வென்று அசத்தினார். 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இந்த இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனும், வியட்நாம் வீராங்கனை நுகுயென் தி தாமும் மோதினர். இதில்…

Read More

தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி

சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 258/5 என்று குவித்தது ஒரு சாதனை என்றால் அதை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 259/4 என்று வெற்றி பெற்றது புதிய உலக சாதனையாகும். வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ததில் கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள்…

Read More