2 நாட்களில் இலங்கைக்கு நிதி – IMF உறுதி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தற்போது இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) பற்றிய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர். இதற்கமைய இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் நிதி…

Read More

அழகி போட்டி நினைவு ஒரு கெட்ட கனவு

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படங்கள், வெப்தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் டாப்ஸி, தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சில அவமானங்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, இந்திய அளவில் நடந்த பல்வேறு அழகிப் போட்டி களில் பங்கேற்று இருக்கிறேன். அப்போது அங்கு போட்டியாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர் களுக்கு இடையே நடைபெற்ற ‘அரசியலை’ பார்த்து எனக்கு அருவெறுப்பு ஏற்பட்டது. அதை நேரடியாகப் பார்த்து…

Read More

கௌதம் கார்த்திக், சரத்குமார் இணைந்து நடிக்கும் கிரிமினல்

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம், பிக் பிரின்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம், ‘கிரிமினல்’. கௌதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கின்றனர். தட்சிணா மூர்த்தி ராமர் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜனவரி 23ம் தேதி மதுரையில் தொடங்கியது. இதன் முழு படப்பிடிப்பையும் திட்டமிட்டபடி நடத்தி முடித்துள்ளனர்.  பிரசன்னா எஸ்.குமார் ஒளிப் பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். சினேகன் பாடல்கள் எழுதுகிறார். படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இதுபற்றி…

Read More

உலக குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்தியாவின் சாக்‌ஷி முன்னேற்றம்

நடப்பு மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சாக்‌ஷி. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானின் ஜாசிரா உரக்பயேவாவை 5-0 என்ற கணக்கில் அவர் வென்றிருந்தார். தன்னை எதிர்த்து விளையாடிய வீரங்கனையை கவுன்டர்-அட்டாக் செய்யவிடாமல் ஆடி அசத்தினார் சாக்‌ஷி. கடந்த 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 52 கிலோ எடைப் பிரிவில் அவர் காலிறுதிக்கு இப்போது முன்னேறியுள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் டேன்சிங் ரோஸ் போல அவரது ஆட்டம் இந்தப்…

Read More

டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அல்கராஸ்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்தியன் வெல்ஸ்நகரில் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 6-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின்…

Read More

லண்டன் இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி

பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டிய அம்ரித்பால் சிங் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் இந்திய தூதரகத்தில் நேற்று முன்தினம் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் புகுந்து அங்கிருந்த தேசியக் கொடியை அகற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பணியாற்றும் இங்கிலாந்து தூதரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வரவழைத்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவு…

Read More

உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரியுபோல் சென்ற புதின் அங்கு என்ன செய்தார் என்ற கேள்விகள் வலம் வந்து கொண்டிருந்தன. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் பகுதிக்கு சனிக்கிழமை இரவு, புதின் திடீரென…

Read More

விஜேதாச, அலிசப்ரி இன்று தென் ஆபிரிக்கா விஜயம்

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து தென்னாபிரிக அரசாங்கத்திடமிருந்து அனுபவப்பகிர்வினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இக்காரணியை இலக்காகக் கொண்டு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென்ஆபிரிக்கா செல்லவுள்ளது. இலங்கைக்கான தென் ஆபிரிக உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்சல்க்…

Read More

சர்வதேச நாணயநிதியத்தின் தீர்மானத்திற்கு வரவேற்பு – அமெரிக்கா

இலங்கைக்கான நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மிகப்பெரும் செய்தி பொருளாதார மீட்சி நோக்கிய பயணத்தில் முக்கியமான நடவடிக்கை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும்,சர்வதேச நாணயநிதியத்தின் திட்டமும் பொருளாதாரமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சி மற்றும் வெளிப்படை தன்மை போன்ற விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கு அவசியமான கட்டமைப்பு  மாற்றங்கள் நிரந்தர…

Read More

இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் என  சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கைகளின் நம்பகதன்மையை பேணுவதற்கு பலமுனை பணவீக்க உத்தி குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளது உயா பணவீக்கத்திற்கு மந்தியில் கடும் மந்த நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள  அவர் குறைந்துபோயுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு நீடித்து நிலைக்க முடியாத…

Read More