ரோகிணி திரையரங்கம் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் கண்டனம்
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நேற்று ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். ‘பத்து தல’ படம் பார்ப்பதற்கான டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தமிழக அளவில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ரோகினி திரையரங்க ஊழியரின் செயலுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். ரோகினி திரையரங்குக்கு எதிரான ஹேஷ்டேக்கும் ட்விட்டரில்…

