அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைவதாகவும் , இரண்டாம் தவணை 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


