நியூ ஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளிவலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இப்பகம்பம் ஏற்பட்டுள்ளது.
33 கிலோமீற்றர் இப்பூகம்பம் ஏற்பட்டதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இப்பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து, கிட்டிய தூரத்திலுள்ள மக்கள் வசிக்கும் நகரான இன்வரகார்கிலில் உள்ள அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், இப்பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை எனக் கூறியுள்ளார்.

